Trending

3/14/18

ஜனாதிபதியின் செயலாளருக்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் இடையில் நாளை விசேட பேச்சுவார்த்தை


நாளை இலங்கை வரும் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
        
இதுதொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில் பேஸ் புக் நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகளை ஜனாதிபதி செயலகத்தில் நாளை சந்தித்து பேசவுள்ளதாக கூறினார். 
இதற்கமைய பேஸ்புக் சமூக வலையத்தை நாடுவதற்காக விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைளை எடுக்க அரசாங்கம் தயாராகிறது.

murugan temple

murugan temple

About

Popular Posts

Designed By Blogger Templates